தாராபுரம் பகுதியில் கிருமித் தொற்று நீக்கம் April 10, 2020 Kavinthan s @Kavinthans · 4h. மன்னார், தாராபுரம் பகுதியில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 464 குடும்பங்கள் கடந்த புதன் கிழமை முதல் முடக்கப் பட்டுள்ளன.இதில் குடும்பங்கள் அங்கு தனிமைப் படுத்தப் பட்டுமுள்ளன.தற்சமயம் இப் பகுதியில் கிருமித் தொற்று நீக்கம் இடம்பெறுகின்றது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment