இணையத்தள பக்கமும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சரிகமப டைட்டில் வின்னராக மகுடம் சூடிய யாழ். சிறுமி கில்மிஷா.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷாவுக்கு www.ceylon24.com தமது வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார்.
Zee தமிழ் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான சரிகமப இசை நிகழ்ச்சியில் மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திருந்தனர்.
இதில் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது போட்டியாளராக கில்மிஷா தெரிவாயிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஆறு போட்டியாளர்கள் பங்கேற்ற, இன்றைய இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி இடம்பெற்றது.
அவர்களில் கில்மிஷா முதலிடம் பிடித்ததுடன், சரிகமப நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டுதுடன், அவருக்கான பணப்பரிசு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய வரவு செலவுத் திட்டம் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி குறித்த வரவு செலவுத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 81 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் 41 மேலதிக வாக்குகளால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
முன்னாள் அமைச்சர் ரொஷான் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தார்.
ஜலால்தீன் சதுக்கம் பொத்துவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளிவாயல் மிகவும் பழமையானது.
சுனாமியால் கூட இது வெடிப்புக்கு உள்ளாகி இருந்தது 2021வரையில் இது புனரமைப்பு செய்யப்படவில்லை.
ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக இதனை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது இதனால் நோன்பு மற்றும் ஏனைய தொழுகைகள் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே சிறிய பள்ளிவாயலில் இடம்பெற்றது.
தற்போது புதிய பள்ளிவாசலின் அனைத்து வேலைகளும் நிறைவேறும் தருவாயில் கொங்கிரீட் சிலப் போடுவதற்காக சீமெந்துப் பக்கட்டுளும் அதற்கான பணமும் தேவைப்படுகிறது.
மண் கல் கம்பி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
உங்களால் முடிந்த ஒரு தொகையை அல்லது ஒரு சீமந்து பக்கட்டையாவது கொள்வனவு செய்ய உதவி செய்வீர்கள் என நான் நம்புகிறேன்.
*(150 பக்கெட் சீமெந்து சுமார் 10 இலட்சம் பணமும் தேவைப்படுகிறது)*
மேலதிக தகவல்களுக்கு என்னையோ அல்லது பள்ளிவாசல் தலைவரையோ தொடர்பு கொள்ள முடியும்.
AL-BAHRIYA MASJITH
AC NC 113061000782
SAMPATH BANK
POTTUVIL BRANCH