இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
நிகழ்வின் தலைமையுரையினை துறைத்
நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர்
நிகழ்வில் பீடாதிபதி சிறப்புரை
இந்நிகழ்வினை முன்னிட்டு பீடத்
நிகழ்ச்சிகளும்இடம்பெற்றன
(எஸ் சினீஸ் கான்)
கிழக்கு மாகாண அபிவிருத்தி, பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் இன்று (6) இடம்பெற்றது.
அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றக்கூடிய ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விடயம் எனவும் அவரை மக்கள் முழுமையாக ஆதரிப்பதாவும் பாராளுமன்ற உறுப்பினர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இச்சந்திப்பில், கிழக்கு மாகாண அபிவிருத்தி, மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, காணிப் பிரச்சினை, வெளிநாட்டு முதலீடுகள் சம்மந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பின்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டனர்.
ஆகியோர் பாராட்டிப் பேசியமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று பஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு...
பல நாட்களாக உங்களது அக்கரைப்பற்று நிலையத்திற்கு பொறுப்பான வவுனியா செல்லும் பேரூந்தில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டு வருகின்ற பணியாகும். தெரிவிக்கும் விடயமாக நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டு வரும்போது பல அசௌகரியங்களை அனுபவிக்கிறோம்.
1 உரிய நேரத்தில் பஸ் வருவதில்லை . தாமதமாக வருவதால் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாது உள்ளது.
2. பஸ் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு இருப்பதால் பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.
3. உரிய நேரத்திற்கு பெல் Bell வேலை செய்வதில்லை..
இது போன்ற பிரச்சனைகளை தாங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன ????
தூர பயணம் செல்லும் எங்களுக்கு இதனை சரிசெய்து தர முடியுமா ??
இது பஸ் நடத்துனரின் தவரா? அல்லது பொறுப்பு அதிகாரியாக இருந்தும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது உங்களின் தவறா?