கடுங்காற்றினால், பல இடங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளன
பாறுக் ஷிஹான்
தேசிய மக்கள் சக்தியின் மூன்று பெண் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்
காத்தான்குடி நகர சபைக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் மூவர் நேற்று (08) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
காத்தான்குடி நகர சபைக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களான
செல்வி ARF.மர்வாஹ். ஜனாபா அமுனா சிபான், ஜனாபா M.M.ஆரிபா உம்மா ஆகியோரே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இதில் தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் நசீர் உட்பட அதன் முக்கியஸ்தர் பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி நகர சபைத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. அதற்கு மூன்று பெண் உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ்.எம்.நூர்தீன்
(வி.ரி.சகாதேவராஜா)
ஜே.கே.யதுர்ஷன்..
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உலக சுற்றாடல் தின முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடுகை நிகழ்வும் இடம்பெற்றது....
இன் நிகழ்வில் பொலித்தின் பிளாஷ்ரிக் பாவனைகள் கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு ,சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றது....
இவ் நிகழ்வில் திருங்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலய பிரதம குரு பிரதேச செயலக உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் மற்றும் கிராம சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் கிராம அபிவிருத்தியோத்தர்கள் திருக்கோவில் பொலிஸ்நிலைய உத்தியோத்தர் மற்றும் விளையாட்டுகழக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்....
நூருல் ஹுதா உமர்
பாறுக் ஷிஹான்
வி.சுகிர்தகுமார்
மட்டு.போதனா வைத்தியசாலையின் நிரந்தர திடீர் மரண விசாரணையாளராக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் நியமனம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மற்றொரு நிரந்தர திடீர் மரண விசாரணையாளராக ஏறாவூரைச்சேர்ந்த எம்.எஸ்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 01-06-2025ம் திகதியிலிருந்து நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த இவர், நேற்றைய தினம் (04-06-2025) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற கௌரவ நீதிபதி முன்னிலையில் போதனா வைத்தியசாலைக்கான மரண விசாரணை அதிகாரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
நூருல் ஹுதா உமர்
வி.சுகிர்தகுமார்
சேவையாற்றிவந்தார்.
மக்கள்பணியாற்றினார். இரண்டாவது தடவையும் அவர் தெரிவாகினார்.
வி.சுகிர்தகுமார்
நூருல் ஹுதா உமர்
வி.சுகிர்தகுமார்
பாறுக் ஷிஹான்