இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா கிண்ணியா துறையடி வீதியிலுள்ள அவரது மகன் முகம்மது இர்பான் அவர்களது இல்லத்திலிருந்து அசர் தொழுகையுடன் ரஹ்மாணியா ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்படு ரஹ்மானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாருக்காக துஆ செய்துகொள்ளுங்கள்! அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிராத்திப்போம் இரக்கமுள்ள ரஹ்மானே! இவர் முற்படுத்திவைத்த எல்லா நல்லமல்களையும் அங்கீகரித்து, அருள் புரிந்தும் விடுவாயாக اَللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْه وَعَافِهِ وَاعْفُ عَنْه وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبر இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!! (ஹதீஸ் : முஸ்லிம்)
Akkaraipattu 01 [TD - 01
#HYDER [#நூல்_கடை]
அவர்கள்
கொழும்பு தனியார் வைத்தியசாலையில்
காலமானார்.
அன்னார் மர்ஹும்.முஹம்மது அலியார் [#நூல்_கடை_மம்மலியார்] அவர்களின் #மகனும்
#உவைஷா அவர்களின்
#கணவரும்
#AFRATH
#RASEEN
ஆகியோரின்
#தந்தையாரும்
#நயீம் [நயீம் சாப்]
#சமீம்[SAMEEM TRADERS - #பட்டோலைக்_கடை ]
#கஸ்ஸாலி [ஆசிரியர்]
#ஆரிஃப் [ Mufeetha Ariff ]
ஆகியோரின்
#சகோதரரும்
#மசூர் [Manager - RDB Mashoor Mohamed ]
#அஷ்ரப் [ஆசிரியர் ]
ஆகியோரின்
#சகலனும்
#பைரூஸ்
#முபீஸ்
#உவைஸ்
[Sun City Marketing / Battery கடை ]
சகோதரர்களின்
#மச்சானும்
ஆவார்.
ஜனாசா கொழும்பில் உள்ளது
#நல்லடக்கம் இரவு 10.30 இற்கு இடம்பெறும்.
அதேபோல் மித்திரனில் பூரம் பதில்கள் என்று வாசக நெஞ்சங்களை கவர்ந்தவர்..
அன்புக்குரிய ஜெயபாலன் அண்ணன் காலமானார் என்ற செய்தி துயரத்தை தருகிறது..
வீரகேசரி நிறுவன ஓய்வுக்குப் பின்னர் சுடர் ஒளியிலும் அவர் சில காலம் பணியாற்றியிருந்தார்.
எப்போதும் நகைச்சுவையாக பேசுவார்.. அதனால் அலுவலகத்தில் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகம்.. யாரையும் அவர் கடிந்து பேசியதை கண்டதில்லை.. ஆழ்ந்த அரசியல் அறிவு , பொது அறிவு கொண்டவர் அவர்.. பல விருதுகளையும் பெற்றவர்..
..
நிந்தவூரைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். சஹாப்தீன் சேர் அவர்களின் அன்புத் தந்தை அல் ஹாஜ் முகம்மத் தம்பி மீரா சாஹிபு அவர்கள் இன்று வபாத்தாகியுள்ளார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
2024-03-26
நிந்தவூர் 05 ம் குறிச்சி, கிட்டங்கி வீதி, நயீம் மஹல்லாவைச் சேர்ந்த அல் ஹாஜ் முகம்மத் தம்பி மீரா சாஹிபு ( சோக் மேசன்) அவர்கள் இன்று (2024-03-26) செவ்வாய் கிழமை வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் மர்ஹூம்களான முகம்மத் தம்பி கலந்தர் நாச்சியின் புதல்வரும் மர்ஹூம்மா சாரா உம்மாவின் அன்புக் கணவரும் ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். சஹாப்தீன் ( மதீனா தேசிய பாடசாலை, நிந்தவூர்) எம். மைனத்துல் சித்தினா, ஆசிரியை எம். விஸ்தினா ரியாஸ் ( அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை), எம். றிபாய்தீன் (மேசன்) , எம். றசிதா றம்சானியா, எம். றசீலா பர்வின் ( அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் , நிந்தவூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும் உபைத்துல்லா (கட்டார்), றியாஸ் ( கல்முனை பிராந்திய சுகாதார காரியாலயம்), கியாஸ், ஹனீபா (மெனேஜர் கொவேகா இன்ஜினியரிங்) ஆகியோரின் அன்பு மாமனாரும் அல் ஹாஜ் ஏ. ஆப்தீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்களின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 7.00 மணியளவில் நயீம் பள்ளிவாசலில் ஜனாஷா தொழுகை நடாத்தப்பட்டு றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
மகன் ஆசிரியர் எம்.சஹாப்தீன்.
ஊடகவியலாளர்
26.03.2024
அக்கரைப்பற்று 04 முதலியார் வீதி
மலையார்ர சந்தியை சேர்ந்த
ஓய்வு பெற்ற ஆசிரியர்
#ஜமால்தீன்_மாஸ்டர் காலமானார்.
அன்னார்
#Hijas (RDA)
#Rasfi (Cultural Office)
#Rusik (DO - Kacheri Ampara )
#Saheer (கட்டார்)
#Nasik
#Siyana
#Risana
ஆகியோரின்
#தந்தையாரும்
#Bathooth (DO)
#Abdullah (DO)
ஆகியோரின்
#மாமனாரும்
அபுல் ஹசன் மாஸ்டர்,
மர்ஹூம் செய்னுலாப்தீன் மாஸ்டர்,
மர்ஹூம் சித்தி உம்மா,
றசிதா ஆசிரியை,
மைபிறா ஆசிரியை ஆகியோரின் சகோதரரும்
#ஆசிரியர்_நபீல்
அவர்களின் #மச்சானும்
மர்ஹூம் #அலி_அஹமட் (AO)
#மக்பூல் (Peoples Bank)
#அன்சார் (Rtd CC)
ஆகியோரின் #சகலனும்
ஆவார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிரேஷ்ட உறுப்பினரும், தினகரனின் கொழும்பு கோட்டை முன்னாள் நிருபரும் புகைப்படபிடிப்பாளருமான
எஸ். ஏ கரீம் காலமானார். (வயது 77)
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இலக்கம் E U 2/5, டயஸ் பிளேஸ் குணசிங்கபுரவில் மிக நீண்ட காலம் வசித்து வரும் அன்னாரின் ஜனாஸா இன்று 2024.03.21 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு குப்பியாவத்தை முஸ்லிம் மையவாலியில் நல்லடக்கம் செய்யப்படும்
அக்கரைப்பற்று 5 ஜின்னாஹ் வீதி
ஒய்வு பெற்ற உதவிக்கல்விக் பணிப்பாளர் KM. நஜிமுத்தீன் இன்று (21) காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வைன்னா இலைகி ராஜூன்
அன்னார் ஆண்கள் வித்தியாலய ஆசிரியை ராசிதா அவர்களின் தந்தையுமாவார்
ஜனாசா நல்லடக்கம் இன்று (21) வியாழக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து பட்டின பள்ளிவாயலில் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லக்கம் செய்யப்படும்
***************************
அக்கரைப்பற்று- 01 கடற்கரை வீதி நூரானியா மஹல்லாவைச் சேர்ந்த எம்.ஐ. அலாவுதீன் காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அஸ்பத் , அக்தாத் Mohamed Akthath , அன்சித், அர்ஹம் Mohamed Arham ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சமீம் ஆசிரியர், சல்மான் ஆதாரவைத்தியசாலை அக்கரைப்பற்று,
ஆகியோரின் சகோதரருமாவார்.
ஜனாஷா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
ஏறாவூரை பிறப்பிடமாகவும் காத்தான்குடி-01, டெலிக்கொம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற பொலீஸ் சாஜன் எஸ்.எல்.எம். ஜலீல் அவர்கள் தனது 54வது வயதில் இன்று (15) இரவு வபாத்தானார்கள்.
انا لله وانا اليه راجعون
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله
அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் நாளை (16) சனிக்கிழமை சுபஹு தொழுகையைத் தொடர்ந்து புதிய காத்தான்குடி-01, பதுரியா ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
02 ஆண்களும், 02 பெண் பிள்ளைகளினதும் தந்தையான இவர் அமைச்சர் அதாஉள்ளாஹ் அவர்களின் முன்னை நாள் பாதுகாப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்தவர்,
தற்போது சம்மாந்துறை பொலிசில் கடமை புரிந்த இவர். முன்னை நாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரான ரீ. ஹினாயாவின் அன்புக் கணவருமாவார்.
ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப் படும்.