சித்தர்களின் கதிர்காம ஆயிரம் வேல்யாத்திரை ஜுலை 10 இல்
(வி.ரி.சகாதேவராஜா)
(வி.ரி.சகாதேவராஜா)
(வி.ரி.சகாதேவராஜா)
ஆலையடிவேம்பு நிருபர்
( வி.ரி. சகாதேவராஜா)
( வி.ரி.சகாதேவராஜா)
ஆலையடிவேம்பு நிருபர்
பதக்கங்களையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள எமது மட்டக்களப்பு மண்ணின் 15 வயது இளம் வீராங்கனை செல்வி துவேஷா ரமேஷ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைசிறந்த வீரர்களுடன் போட்டியிட்டு, தனது அசாத்திய திறமையினாலும் நெகிழ்வுத்தன்மையினாலும் தாய்நாட்டிற்கும் எமது சொந்த ஊரான மட்டக்களப்பிற்கும் மாபெரும் பெருமையைத் தேடித்தந்துள்ளார் இந்த இளம் தாரகை.
விளையாட்டுத் துறையில் எமது மாவட்டத்து இளைஞர், யுவதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச எல்லையைத் தொட்டுள்ள இந்த மகளின் சாதனை ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களுக்கும் பெருமிதமாகும்.
செல்வி துவேஷா ரமேஷ் எதிர்காலத்தில் மேலும் பல சர்வதேச சாதனைகளைப் புரிந்து, உலக அளவில் இன்னும் பல உயரங்களை எட்ட எனது ஆசிகளும், மட்டக்களப்பு மக்கள் சார்பிலான வாழ்த்துகளும் என்றும் உண்டு!
- கந்தசாமி பிரபு,
நாடாளுமன்ற உறுப்பினர்,
மட்டக்களப்பு மாவட்டம்
#தோழர்பிரபு #கந்தசாமிபிரபு #batticaloajvp #nppsocialnetwork #batticaloanpp #NPPsupport #தேசியமக்கள்சக்தி #nppsrilanka #NPPGovernment #dccbatticaloa #JVP #sunilhandunneththi #DCCChairman #Batticaloa #CleanSriLanka
#AKD #ANURAKUMARADISSANAYAKE #PresidentAKD#
( வி.ரி.சகாதேவராஜா)
குறித்த சந்திப்பின்போது மலையக மக்களின் வாழ்வியல், வரலாறு மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தனது திட்டம் குறித்து அமைச்சரிடம் விளக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் மலையக கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
பிரதி அமைச்சர் இத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இன்று (8) திங்கட்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின் எட்டாம் சடங்கு ஆகும்.
( வி.ரி.சகாதேவராஜா)
ஹுதா உமர்
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தினத்தை முன்னிட்டு தானசாலை (Dansal) நிகழ்வு
வெசாக் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தானசாலை (Dansal) நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
பொலிஸ் நிலைய ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில், பொதுமக்களுக்கு உணவு மற்றும் பானங்கள் அன்புடன் வழங்கப்பட்டு வருகின்றன.
வெசாக் தினத்தின் ஆன்மீகத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தானசாலை நிகழ்வில், பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
ஏற்பாட்டாளர்கள், பொதுமக்களை அன்புடன் அழைத்து இந்த தானசாலை நிகழ்வில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
♡ ⎙ ➦
ʳᵉᵃᶜᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ
For more update !!
Join Our `WhatsApp Groups
Group No . 17/19
https://chat.whatsapp.com/GKGt4ADt5ea5xkTQT48wN5
*றிகாஷ் எம். அலியார்*
புனித ஹஜ் செய்தவர்களுக்கு பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், ஏனையர்களுக்கு அந்த (ஹஜ்) சிறந்த இடத்தை கண்டு வரும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் வேண்டுகிறேன்!!!
நண்பர்கள்,வாழ்வெளிநாட்டுநண்பர்கள்,இணையதள வாசகர்களுக்கும்,உறவினர்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும்www.ceylon24.com சார்பில் இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்கள்…!