Showing posts with label Janaza. Show all posts

 


அட்டாளைச்சேனை 04 ஆம் பிரிவை  வசிப்பிடமாகக் கொண்டிருந்த கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மூத்த ஆலிம் மௌலவி ஏ. ஸீ.முகம்மது (பாகவி) இன்று கிண்ணியாவில் காலமானார்.

 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னாரின் ஜனாஸா கிண்ணியா துறையடி வீதியிலுள்ள அவரது மகன் முகம்மது இர்பான் அவர்களது இல்லத்திலிருந்து அசர் தொழுகையுடன் ரஹ்மாணியா ஜும்மா பள்ளிவாசலில்  தொழுகை நடாத்தப்படு ரஹ்மானியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.                 அன்னாருக்காக துஆ செய்துகொள்ளுங்கள்!  அன்னாரின்  மறுமை  வாழ்விற்காக பிராத்திப்போம் இரக்கமுள்ள ரஹ்மானே! இவர் முற்படுத்திவைத்த எல்லா நல்லமல்களையும் அங்கீகரித்து, அருள் புரிந்தும் விடுவாயாக  ‎اَللّهُمَّ اغْفِرْ لَه وَارْحَمْه وَعَافِهِ وَاعْفُ عَنْه وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبر  இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!  ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!   (ஹதீஸ் : முஸ்லிம்)





#Rep/KaderGS

ஜனாஸா


அக்கரைப்பற்று பிரதான வீதி (கடற்கரை வீதி) யை பிறப்பிடமாகவும்,


தெஹிவலையை வசிப்பிடமாகவும் கொண்ட


#முத்து_மீரா_லெப்பை #நபீஸா - (பூ உம்மா) வபாத்தானார்.


மர்ஹூம் இஸ்மாயில் மாஸ்டரின் மனைவியும் ஆவார். 


Hajiyani Nafeesa Ismail (Poo umma) of Akkaraippattu passed away.


loving mother of Hajiani Rinoza (United Motors),


Al Haj Riyaz (Mitec), and


Al Haj Fahmy (Technocity),


Nusha & Shahana.


Janasa lying at No. 14, School Avenue, Kalubowila, Dehiwala. 


Janaza prayers will be held

 In Sha Allah after Asar prayers on Saturday, 13th April 2024 at Dehiwala Grand Masjid.


Allahumma agfirlaha warahamha. 


May Allah grant her Jannathul firdouz.


Mohamed Murshid Mohamed Musthapha

Marzook K Lebbe

 


ஜனாசா அறிவித்தல்!


Akkaraipattu 01 [TD - 01

#HYDER [#நூல்_கடை]

அவர்கள் 

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் 

காலமானார்.


அன்னார் மர்ஹும்.முஹம்மது அலியார் [#நூல்_கடை_மம்மலியார்] அவர்களின் #மகனும் 


#உவைஷா அவர்களின் 

#கணவரும் 


#AFRATH 

#RASEEN 

ஆகியோரின் 

#தந்தையாரும் 


#நயீம் [நயீம் சாப்]

#சமீம்[SAMEEM TRADERS - #பட்டோலைக்_கடை ]

#கஸ்ஸாலி [ஆசிரியர்]

#ஆரிஃப் [  Mufeetha Ariff ]

ஆகியோரின் 

#சகோதரரும் 


#மசூர் [Manager - RDB Mashoor Mohamed ]

#அஷ்ரப் [ஆசிரியர் ]

ஆகியோரின் 

#சகலனும் 


#பைரூஸ் 

#முபீஸ் 

#உவைஸ் 

[Sun City Marketing / Battery கடை ]

சகோதரர்களின் 

#மச்சானும் 

ஆவார்.


ஜனாசா கொழும்பில் உள்ளது 

#நல்லடக்கம் இரவு 10.30 இற்கு இடம்பெறும்.


 ஜனாஸா அறிவித்தல்*!!

அட்டாளைச்சேனை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவர் மௌலவி PT. அபுல் ஹஸன் (ஷர்க்கி) ஹஸ்ரத் அவர்கள் இறைவனின் அழைப்பில் மறு உலகபயணத்தை தொடர்ந்தார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்!!




இலங்கை ஜமாஅத் இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் ,ஆயிஷா சித்தீகா கலாபீடத்தின் ஸ்தாபகத் தலைவருமான மெளலவி I.L.M.இப்றாகீம் அவர்கள் வபாத்தானார்கள். 


இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆயிஷா சித்தீக்கா உயர்கல்வி கல்லூரியின் ஸ்தாபகத் தலைவர்


இன்னா லில்லாஹி வ இன்னா இலாஹி ராஜிஊன். 


இவர் அக்கரைப்பற்று ரயீஸ் முஸ்தபா டாக்டரின் Dr Rayes Musthafa மாமனாரும் ஆவார் 


●ஜனாஸா நல்லடக்கம்


அன்னாரின் ஜனாஸா கோட்டே ரோட், கோட்டே  941/26 இலக்க அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது  ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 4 மணியளவில் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 


ஜனாஸா அறிவித்தல்


நிந்தவூரைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். சஹாப்தீன் சேர் அவர்களின் அன்புத் தந்தை அல் ஹாஜ் முகம்மத் தம்பி மீரா சாஹிபு அவர்கள் இன்று வபாத்தாகியுள்ளார்.

இன்னாலில்லாஹி  வஇன்னா இலைஹி ராஜிஊன் 


2024-03-26


நிந்தவூர் 05 ம் குறிச்சி,  கிட்டங்கி வீதி, நயீம் மஹல்லாவைச் சேர்ந்த  அல் ஹாஜ் முகம்மத் தம்பி மீரா சாஹிபு ( சோக் மேசன்) அவர்கள் இன்று (2024-03-26)  செவ்வாய் கிழமை வபாத்தானார்கள்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் மர்ஹூம்களான முகம்மத் தம்பி  கலந்தர் நாச்சியின்   புதல்வரும் மர்ஹூம்மா  சாரா உம்மாவின் அன்புக் கணவரும்  ஊடகவியலாளரும் ஆசிரியருமான எம். சஹாப்தீன் ( மதீனா தேசிய பாடசாலை, நிந்தவூர்)  எம். மைனத்துல் சித்தினா, ஆசிரியை எம். விஸ்தினா ரியாஸ் ( அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை), எம். றிபாய்தீன்  (மேசன்) , எம். றசிதா றம்சானியா, எம். றசீலா பர்வின் ( அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் , நிந்தவூர்) ஆகியோரின் அன்புத் தந்தையும் உபைத்துல்லா (கட்டார்), றியாஸ் ( கல்முனை பிராந்திய சுகாதார காரியாலயம்), கியாஸ், ஹனீபா (மெனேஜர் கொவேகா இன்ஜினியரிங்) ஆகியோரின் அன்பு மாமனாரும் அல் ஹாஜ் ஏ. ஆப்தீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)  அவர்களின் சிறிய தந்தையும் ஆவார்.


அன்னாரின் ஜனாஸா    தொழுகை இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 7.00 மணியளவில் நயீம்  பள்ளிவாசலில் ஜனாஷா தொழுகை நடாத்தப்பட்டு றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அறிவிப்பவர்

மகன் ஆசிரியர் எம்.சஹாப்தீன்.

ஊடகவியலாளர் 

26.03.2024

 


ஜனாஸா அறிவித்தல்.

***************************


அக்கரைப்பற்று- 01  கடற்கரை வீதி நூரானியா  மஹல்லாவைச் சேர்ந்த எம்.ஐ. அலாவுதீன் காலமானார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னார் அஸ்பத் , அக்தாத் Mohamed Akthath , அன்சித், அர்ஹம் Mohamed Arham ஆகியோரின் அன்புத் தந்தையும், 

சமீம் ஆசிரியர், சல்மான் ஆதாரவைத்தியசாலை அக்கரைப்பற்று,

ஆகியோரின் சகோதரருமாவார்.


ஜனாஷா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

 


ஜனாஸா அறிவித்தல்:


ஏறாவூரை பிறப்பிடமாகவும் காத்தான்குடி-01, டெலிக்கொம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற பொலீஸ் சாஜன் எஸ்.எல்.எம். ஜலீல் அவர்கள் தனது 54வது வயதில் இன்று (15) இரவு வபாத்தானார்கள்.


انا لله وانا اليه راجعون

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله


அன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் நாளை (16) சனிக்கிழமை சுபஹு தொழுகையைத் தொடர்ந்து புதிய காத்தான்குடி-01, பதுரியா ஜும்மா பள்ளிவாயலில் தொழுகை நடத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 


Doctor அல்அமீன் றிஷாத் காலமானார்.! அண்மைக காலமாக, இவர்  நோய் வாய்ப்புற்றுக் காணப்பட்டிருந்தார்.
தற்சமயம், சாய்ந்தமருதில் வைக்கப்பட்டுள்ளது.

 


#ஆழ்ந்த_அனுதாபங்கள் 


கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் Mathiaparanan Abraham Sumanthiran { திரு எம் ஏ சுமந்திரன் } அவர்களின்  அன்னை இன்று இயற்கைஎய்தினார் அன்னாரின்


அன்னையின் இழப்பால் துயருற்றிருக்கு ம். திரு.சுமந்திரன் சேர் அவர்களுக்கு எனது ஆழ்ந்தஅனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்

 


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் முன்னாள் ஆங்கிலப் பாட ஆசிரியரும், இலங்கை பாராளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளருமான ஜப்பார் Abdul Jabbar ஆசிரியர் அவர்கள் வஃபாத்தானார்கள்.




அக்கரைப்பற்று முதலியார் வீதியைச்சேர்ந்த

ஓய்வு பெற்ற ஆசிரியை AR #மரியம்கண்டு 

(#மர்யம்வீவீ #ரீச்சர்)

காலமானார் இன்னாலில்லாஹ்


இவர் ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் #MIMநயீம் அவர்களின் மனைவியும்


மர்ஹூம்களான

அப்துர்ரஹீம் ஹாஜியார்

(வட்டான) பாத்தும்மா ஆகியோரின் மூத்த மகளாரும் 


Nafeel (CEO,Nukemi)

Nafeela tr (USA)

Hafeela tr (USA)

Taib 

Haseen Naheem (UK)

ஆகியோரின் தாயாரும்


Ameen (Accountant)(USA)

Jaleel (NSB)(USA)

ஆகியோரின் மாமியுமாவார்


#ஜனாஸா #தொழைகை 

இன்று(28/1/24) அஸர் தொழுகையைத் தொடர்ந்து ஜூம்மா பெரிய பள்ளிவாசலில் தொழுவிக்கப்பட்டு

#பட்டியடிப்பிட்டி #மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


தகவல்

மகன் நபீல்

 


ஜனாசா அறிவித்தல்.


அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர், நிதி உதவியாளர் ஐ. எல். எம். றிசான் அவர்களின் தாயார் இன்று காலமானார்.


ஜனாசா நல்லடக்கம் இன்று இரவு 10.00மணிக்கு அட்டாளைச்சேனையில் இடம்பெறும்.

 *ஜனாஸா அறிவித்தல்......*



*முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM. ஹிஸ்புல்ழாஹ் அவர்களி நீண்ட கால மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய முன்னாள் பொலிஸ் சார்ஜன்ட், ஏறாவூரைச் சேர்ந்த சகோதரர் ஏ எம் எம் ஜாபிர் அவர்கள் சற்று முன் ஏறாவூர் தள வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.*


*இன்னாலில்ழாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்*. 


நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 


#Rep/RikkasAhamed

அக்கரைப்பற்று 4 முதலியார் வீதியில் வசித்து வந்த அலித்தம்பி அன்சார் (வங்கி உத்தியோகத்தர்) தற்போது கொழும்பில் வபாத் இன்னாலில்லாஹி வஹின்னாஇலைஹிராஜிஹூன் 


இவர் மர்ஹும் அலித்தம்பி வட்டானையின் முத்த மகனாவார்


பாறூக் (milk board)

கலீல்

கால்தீன் (கலால் கட்டுப்பாடு உத்தியோகத்தர்)

நக்கீல் (ஆசிரியர்)

ஹாரூன்

ஹிசாம்

றஸாம்

றஸ்மி

செய்யது பாத்தும்மா

நோனா

சாபிறா

றுவைஸா

ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.


இன்ஷாஅல்லாஹ் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்

 


#Rep/MahthiHassen

அருமை நண்பர்..அற்புதமான கலைஞர் 

கலாபூஷணம் ஜோபு நஸீர் அவர்கள் 

காலமான தகவல் கவலை தருகிறது!

புறக்கோட்டை செல்ல நேரும்போது 

இரண்டாம் குறுக்குத் தெருவில் அவரது வீதியோர விற்பனைக் கூடத்தில் தவறாது 

சந்தித்துப் பேசும் பழக இனிய மூத்த 

கலைஞர் அல்லாஹ்வின் அழைப்பை 

ஏற்றதை அறிய முடிகிறது!


அல்லாஹ் அவர் கலையுலகுக்கு ஆற்றிய 

அரிய பணிகளைப் பொருந்திக்கொள்வானாக! 

மேலான ஜன்னத்தை அருள்வானாக !


 கொழும்பு - பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் எம்.எம்.எம். நௌஷாத் தனது 57வது வயதில் டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை சவுதி அரேபியாவின் ஜித்தாவில் காலமானார்.


ஜித்தா, SLT மைதானத்தில் நடைபெற்ற பழைய சஹிரியன்ஸ் கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அங்கோரா, பாக்தாத், கோர்டோவா மற்றும் இஸ்தான்புல் ஹவுஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜித்தாவில் தங்கியிருக்கும் ஜாஹிரியர்களிடையே இந்தப் போட்டி விளையாடப்பட்டது. நௌஷாத் பாக்தாத் இல்லத்திற்காக விளையாடினார்.


மர்ஹூம் நௌஷாத் 1999 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜித்தாவில் பணியாற்றி வருகிறார். அவர் இறந்தபோது, ​​அவர் ஜெட்டாவில் உள்ள செங்கடல் கடல்சார் சேவையில் கொள்முதல் அதிகாரியாக இணைக்கப்பட்டார்



இவரது பூர்வீகம் கொழும்பு மருதானை மொஹிதீன் மஸ்ஜித் வீதி என்பதுடன் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு மகளுக்கும் தந்தையாவார்.


இறுதி இறுதிச் சடங்குகளுக்காக நௌஷாத்தின் குடும்பத்தினர் ஏற்கனவே ஜித்தாவுக்குச் சென்றுவிட்டதாக அவரது சகோதரர் மொஹமட் ஃபாஹிம் கொழும்பு டைம்ஸிடம் தெரிவித்தார்.


அவரது மரணம் அகால மரணம் என்று ஜெட்டாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி சவூதி அரேபியாவில் இருந்து கொழும்பு டைம்ஸிடம் தெரிவித்தார். ”நான் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கச் சென்றேன், அவர் இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவரைப் பார்த்தேன். நான் வேறொரு விழாவிற்குப் புறப்பட்டதால் மைதானத்தில் என்னைக் கண்டார்"


Rep/SukirthKumR

அக்கரைப்பற்று இலங்கை வங்கியினூடாக கிடைக்கப்பெற்ற நல்ல உறவு. காணும் இடம்மெல்லாம் சுகிர் அண்ணன் எப்படி சுகம்.? என்ன செய்து தரவேண்டும் ? என சிறிய புன்முறுவலுடன் உரையாடி எவ்வளவு வேலைப்பழு இருந்தாலும் கடமையினை செய்து தரும் தம்பி துசாந்தனின் மறைவு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


நீங்கள் எதிர்பார்த்த CRM வந்து விட்டது. இனி உங்கள் வேலை இலகுபடுத்தப்படும் என அவ்வப்போது மகிழ்ந்து கொள்ளும் நல்லுள்ளம். இலங்கை வங்கியில் நடைபெறும் நிகழ்விற்கு நிகழ்ச்சி தொகுப்பாளனும் அவரே. நம்மை அன்போடு உபசரிக்கும் நற்குணம் கொண்டவரும் அவரே. 


அக்கரைப்பற்று இலங்கை வங்கியில் சில நிகழ்வுகளில் நான் அவ்வப்போது கலந்து கொண்டாலும் துசாந்தனின் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொள்ளவோ அல்லது அவரது இடமாற்றத்தின் பின் நன்றி சொல்லவோ கிடைக்காமை மிக மன வேதனை தருகின்றது. 


எதுவானாலும் எல்லாம் அவன் செயல் என கடந்து செல்ல முடியவில்லை. நமக்கு தேவையான பலரை அன்மைக்காலமாக  இறைவன்விரைவாகவே  அழைத்துக்கொள்வதன் காரணம் விளங்கவில்லை   


 உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.

 


அக்கரைப்பற்று 2ஆம் குறிச்சி, AVV வீதியைச் சேர்ந்த MA.நாகூர் பாத்தும்மா என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


 அன்னார்  மாப்பிள்ளை டெயிலர் என்று அழைக்கப்படும் மர்ஹூம் எம்.ஐ.ஆதம்லெப்பை என்பவரின் அன்பு மனைவியும் மர்ஹூம்களான முகம்மது அலியார் முக்குலுதும்மா ஆகியோரின் அன்பு மகளும் 

அஜீர்,ரஷீதா,

மர்ஹூமா ஹைருன் நிஹாரா, சித்தீக், 

அல்ஹாபிழ் மௌலவி அமீர் அம்ஜத் பலாஹி,ரிஸ்வான் என்பவர்களின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா

ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பட்டின ஜும்ஆ பள்ளி வாசலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


தகவல்

மகன் அல்ஹாபிழ் மௌலவி

அமீர் அம்ஜத் (பலாஹி)

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.