அக்கரைப்பற்றில் கலாநிதி சத்தீக் ஹாபிழின் நுால் வெளியீடு





கலாநிதி அல்லாஹ் ஆபீஸ் எம் ஐ எம் சித்திக் எழுதிய பல்லின சமூகங்களுக்கு இடையே உறவைப் பேணும் ஓர் இஸ்லாமிய நோக்கு நூல்  2021.04.02 ம் திகதி வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வில் நுாலை ஆக்கியோன் கலாநிதி அல்லாஹ் ஹாபிழ் எம் ஐ எம் சித்திக் கௌரவிக்கப்பட்டார்.