காரைதீவு சகா)
பிரதான பாதையில் சென்று கொண்டிருந்த பேரூந்து பயணிகளுடன் பாதையை விட்டு விலகி அருகிலுள்ள வயலுக்குள் பாதுகாப்பாக பயணித்தது.
அம்பாறை சம்மாந்துறை பிரதான பாதையில் இன்று (30) காலை பயணித்துக் கொண்டிருந்த அரச பேரூந்து பாதையை விட்டும் விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது.
இவ்விபத்தானது சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்துக்கு காரணம் பேரூந்து அதி வேகமாக சென்றமையே காரணம் என கூறப்படுகிறது.
சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment