நேற்றிரவு கொரொன பாதிப்புக்கு உட்பட்ட முஸ்லிம் நேயாளர் ஒருவர் இறந்துள்ளதாகவும், அவரை எரிப்பதற்கான நடவடிக்ககைள் எடுப்பதாகவும் தகவல் கிட்டியது.உடனடியாக GMOA தலைவர் அனில் ஜயசிங்கவைத் தொடர்புற்றேன். அவர் தொடர்பில் இல்லை.இது சம்மந்தமாக றவுப் ஹக்கீம் அவர்களுக்கும் தெரிவித்தேன்.
நள்ளிரவு 12.10 அளவில் வந்த குறுஞ் செய்தியில், அந்த உடல் எரிக்கப் பட்டதாகத் தகவல் கிடைத்தது. இது அரசாங்கத்தில், வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட சுற்று நிருபம்,வழிகாட்டல்களுக்கு எதிராக எதேச்சையாகச் செயற்ட்டதாகத் தோன்றுகின்றது என்று முன்னாள் நாடாளுமனற் உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தில் இறந்தவரின் உடலை எரிக்க முடியாது. அது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த ஒருவரின் இறுதிக் கிரியைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விதந்துரைக்கப்பட்டள்ளதோ அவ்வாறே செய்யப்பட வேண்டியுமுள்ளது.அதனையும் விடுத்து, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களை மீறிச் செயற்பட்டதானது ஏற்கப்பட முடியாத தாகும் என்று தமது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.
நள்ளிரவு 12.10 அளவில் வந்த குறுஞ் செய்தியில், அந்த உடல் எரிக்கப் பட்டதாகத் தகவல் கிடைத்தது. இது அரசாங்கத்தில், வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட சுற்று நிருபம்,வழிகாட்டல்களுக்கு எதிராக எதேச்சையாகச் செயற்ட்டதாகத் தோன்றுகின்றது என்று முன்னாள் நாடாளுமனற் உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்தில் இறந்தவரின் உடலை எரிக்க முடியாது. அது தடுக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த ஒருவரின் இறுதிக் கிரியைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று விதந்துரைக்கப்பட்டள்ளதோ அவ்வாறே செய்யப்பட வேண்டியுமுள்ளது.அதனையும் விடுத்து, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களை மீறிச் செயற்பட்டதானது ஏற்கப்பட முடியாத தாகும் என்று தமது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment