விமானம்,தரையிறங்கியது April 21, 2020 #Reports.RA.Prasaath. பாகிஸ்தான் − கராச்சி நகரிலிருந்து 113 இலங்கையர்களுடனான விமானம் சற்று முன்னர் (06:04 PM) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment