இராஜினாமா


பேராசிரியர் தீபிகா உடகம, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்தார்.