ஓட்டம் பிடித்தார்,கொரொனா நோயாளர் January 20, 2021 புனானை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து கொரோனா நோயாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.குறித்த நோயாளர் எஹலியகொடை பகுதியை சேர்ந்த 43 வயதான ஒருவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். corona, Slider
Post a Comment
Post a Comment