இந் நிகழ்வில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், ஊழியரட்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பிரியாவிடை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjHtD9NzVaWqB7zEYEK2mDkSaSFzce7VvxWKGr-MCp8gl3tcl8_2kP_GeiP7YeWcvvlnFt8kp2bbFxaPQKCPheYqdYhvRjH0xobT3XbyYZKtmcaE-N2rO1xHBwSNX5Fcx0veP_22w6v0fiQf1AWBlQuFEvpbtfZ9MzDq8aVq781B-aDw7R4x4hQflCZYz4/s1600/yout.png)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், கடந்த 17 வருடங்களாக தாதிய உத்தியோகத்தராகப் பணியாற்றிய ஜனாப் பாசில் அவர்கள் இடமாற்றலாகிச் செல்கின்றார். அலருக்குரிய பிரியாவிடை நிகழ்வு, அக்கரைப்பற்று ஆதார லைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், ஜனாப் ரஜாப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment