பொது ஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக முறையீடு February 23, 2020 விசேட அதிரடிப்படையினரெனக் கூறிக்கொண்டு, இளைஞர் ஒருவரைக் கடத்தித் தாக்கியமைத் தொடர்பில் இரத்தினபுரியைச் சேர்ந்த பெர்து ஜன பெரமுன @PodujanaParty உறுப்பினர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். Crime, Sri lanka
Post a Comment
Post a Comment