#COVID19LKA உயிரிழப்புகள் 34


 


நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோன தொற்றுக் காரணமான இன்றைய தினம் நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் தொகை 34 ஆக அதிகரித்திருக்கின்றது.