தோப்பூர் பொது நூலகத்தின் நூலக உதவியாளர் #அபூபக்கர்_முஹ்ஸீன் (#மௌலவி) நேற்றிரவு வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்......
அன்னாரை சந்திக்கும் போதெல்லாம் தோப்பூர் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றியும், நூலகத்தின் வளர்ச்சி
தொடர்பான தூரநோக்கு சிந்தனையுடனே இன்முகத்துடன் பல ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்குவார். எந்த பொறுப்புக்களை கொடுத்தாலும் திறம்பட செய்து அமானிதமான முறையில் இறையச்சத்துடன் செயலாற்றக்கூடிய ஒருவர் தன்னால் முடிந்த பணிகளை சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற உணர்வாளர். அன்னாரின் இழப்பை ஏற்க உள்ளம் மறுக்கிறது.
பல வருடங்கள் சமூகப்பணியில் இவரோடு இணைந்து பயணித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்..!
ஒரு நேர்மையான மனிதரை இறைவன் அழைத்துக் கொண்டான்.
அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொண்டு ஜன்னத்துல் பிர்தௌஷ் எனும் உயர்ந்த சுவனத்தை வழங்குவானாக...ஆமீன்...
அக்கரைப்பற்று, கொழும்பு மருதானைப் பள்ளிவாயல்களின் முன்னாள் பேஸ் இமாம் குத்துாஸ் மௌலவி அவர“கள் வயது (83) இன்று காரமானார்.
இவர்
ஆயிஷாவின்
கணவரும்
Ramzy Kuddoos
Rumaizi Kuddoos
Abdul Kuddoos Ahmed Mazahir
Saleeth Kuddoos
Mirzina
Fasli
ஆகியோரின் தந்தையும்
Mohamed Naleer
Pallithamby Nawfar
ஆகியோரின்
மாமனாரும்
Nashhath Ahamed
Nafhath Ahamed
ஆகியோரின்
உம்மப்பாவும்
ஆவார்...
இன்று பட்டினப்பள்ளியில்
ஜூம்மா தொழுகையை தொடர்ந்து ஜனாஸா
தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கத்திற்காக
தைக்காநகர் மையவாடிக்கு கொண்டு செல்லப்படும்
ஜனாஸா அறிவித்தல்
சல்மான் நல்ல ஒரு மனிதராக வாழும் காலத்தில் எல்லோரிடமும் நகைச்சுவை உணர்வுடன் பழகிய ஒருவர்…
நல்ல ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரராகவும் வர்ணனையாளராகவும் பிரதேசம் எங்கும்
தடம் பதித்த ஒருவர்…
அட்டாளைச்சேனைச் பிரதேசத்தில் விளையாட்டுத்துறைக்கு அவர் அர்ப்பணிப்பு மிகையாக இருந்தது..
அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போம்..
அக்கரைப்பற்று முதலியார் வீதியை சேர்ந்தவரும் வெல்லம்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
#அப்துல் #கபூர்
இன்று மாலை(27/10/2023)
களுபோபிலை வைத்தியசாலையில்
காலமானார்
இன்னாலில்லாஹ்
இவர்
சுமையாவின் கணவரும்
சஸ்னா
நஸ்ஸஹத்தாரா
அம்மார்
ஆகியோரின் தந்தையும்
மர்ஹூம்
முகமட் இப்றாலெப்பை
ஹாஜியாரின் மகனும்
ஹாசிம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்)
அன்சார் (கணக்காளர்)
ஆகியோரின்
சகோதரரும்
மர்ஹூம்
மொஹிடீன்
(#சூனா #மாஸ்டர்)
சாலீம் BA
ஹனிபா மதனி
ஆகியோரின்
மைத்துனரும்
றிசாம் (farzan construction)
றியாட் Mohideen Riyadh
ரியாஸ்
Reenazz Salimu
ஆகியோரின் மாமாவும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்
அன்சார்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் .
அன்னாரின் ஜனாஷா தொழுகை பொத்துவில் மர்கஷில் நாளை காலை 6.30am மணியளவில் இடம்பெறுவதோடு ஜனாஷா நல்லடக்கம் பொத்துவில் ஜலால்டீன் சதுக்கத்தில் அமைந்திருக்கும்
தகவல்
குடும்பத்தார்கள்.
(A.R.Mohamed.Basheer-90வயது)
சற்றுமுன்னர் வபாத்தானார்கள்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்)
ஜனாஸா இன்று மாலை
05.00மணிக்கு மருதமுனை ஹிதாயா ஜும்ஆப்பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு, மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மண்ணறை வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்தியுங்கள்.
சகோதரர் றமீஸ் https://www.facebook.com/faees.ramees?mibextid=LQQJ4d அவர்கள் இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் அவரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திப்போம்
அக்கரைப்பற்றைச் சேர்ந்த சகோதரர் றமீஸ் சவுதி அரேபியா தம்மாம்யில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்
அவரது ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் .
குருநாகல் தல்கஸ்பிடிய பிரதேசத்தை சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவனும் United 17 இளைஞர் சம்மேளனத்தின் செயலாளருமான சகோதர நண்பன் Zamry Ahamed அவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வபாத்தாகிவிட்டார்கள்.
إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْن 🤲🤲
اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
மிகவும் சிறிய வயதில் அல்லாஹ் உன்னை அழைத்துக் கொண்டான்,
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே ஆக வேண்டும்..
உன் தாழ்மையான பேச்சும், இனிய புன்னகை முகமும் மனதில் மறவா நினைவுகள்.
உமக்காக நாம் துஆ செய்கிறோம்.
யா அல்லாஹ் நாம் அனைவரும் சாட்சி சொல்கிறோம், ஒரு நல்ல ஆத்மாவை உன்னிடம் அனுப்பி வைக்கிறோம்
எமது சகோதரனுக்கு மேலான ஜென்னதுல் பிர்தவ்சை நிரந்தர தங்குமிடமாக ஆக்குவயாக.
ஆமீன் 🤲
சகோதரரே இன்ஷா அல்லாஹ் சுவனத்து பூஞ்சோலைகளில் மீண்டும் சந்திப்போம்.
அக்கரைப்பற்று - 04 பெரிய பள்ளியடியை சேர்ந்த மர்ஹும் MTM. ஹனிபா ஆசிரியரின் மனைவி ஆதம்லெப்பை சித்தி பாத்தும்மா இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னாஃ இலைஹி ராஜிஊன்.
அன்னார்
Dr சனூபர்
Dr சனூஷ்
Dr உறுஜா
Dr சபீல்
சப்ரி bsc ஆகியோரின் தாயாரும்
Dr நிஹால் காரியப்பரின் மாமியாரும்
ஜமால்டீன் ஆசிரியர் அபுல் ஹஸன் ஆசிரியர் மர்ஹும் மீரா சாஹிப் ஆசிரியர் றஷீதா ஆசிரியை மஃபிறா ஆசிரியை ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
இவரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகையுடன் பெரிய பள்ளி வாசலில் தொழுகை நடாத்தப்பட்டு தைக்கா நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் மகன் Dr சனூபர்
இலங்கை நாட்டின் பிரபல தஃவா பேச்சாளர் அஷ்ஷெய்க் நுஸ்ரான் பின்னூரி ஹஸ்ரத் அவர்கள் காலமாகி விட்டார்கள் , அன்னாரின் ஜனாஸா மல்வானையில் வைக்கப்பட்டுள்ளது , முடியுமான அனைவரும் ஜனாஸாவில் கலந்து கொள்வோம்.
إنا لله وإنا إليه راجعون
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم ابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنة واعذه من عذاب القبر ومن عذاب النار
2023.08.06 /1445.01.18
முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான #பாயிஸ் அவர்கள் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....
தற்போது ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லடக்கம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்...
யா அல்லாஹ்!
அன்னாரைப் பொருந்திக்கொள்வாயாக! ஆமீன்!
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் நம்பிக்கையாளர் சபை தலைவரும் ஓய்வு பெற்ற கல்முனை சாஹிராக் கல்லுாாியின் ஆசிரியருமான, சட்டத்தரனி MCA.Azeez சற்று முன்னர் இறையடி எய்தினார். Former Wakf tribunal Member, and former commissioner of Legal aid Commission of Sri Lanka
ஜனாஸா தெஹிவளையில் இல. 92,/16, வைத்திய ரோட், அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.ஜனாஸா நாளை வியாழக்கிழமை 03.08.2023 லுஹர் தொழுகையின் பின் களுபோவிலை உள்ள ஜும்மா பள்ளிவாசலில நல் அடக்கம் செய்யப்படும்
(1) டொக்டர். றியாஸ் -லங்கா கொஸ்பிட்டல், (2)றிசாம் துபாய்,(3)றிசான் -சமபத் வங்கி-4 கன்சுல் றிசானா, கன்சுல் றிபாய ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டொக்டர் இஸாக் (பொலிஸ் வைத்தியசாலை) பொறியியலாளர் பிக்னாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்
'இலண்டனிலிருந்து விமல்' என்னும் நுால் கடந்த மே மாதம் இலங்கையில் வைத்து அவரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. அதவே விமல் சொக்கநாதன் இலங்கையில் கலந்து கொண்ட இறுதி நிகழ்வாகும். இசையும் கதையும், செய்தி வாசிப்பு என்று இலங்கை வானொலியில் அன்று தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்த விமல் சொக்நாதன் இலங்கை வானாலியில் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணிபுரிந்தவர். தொழிச்சார் சட்டத்தரணியான இவர் .இலண்டன் சென்று, உலகப் புகழ்பெற்ற பிபிசி தமிழோசையில், செய்திவாசிப்பாளராகவும் கோலோச்சினார். அன்னார் இறக்கும் போது அவருக்கு வயது 75.
ஈழத்தின் புகழ் பூத்த இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளாராகவும் கடமையாற்றிய விமல் சொக்கநாதன் லண்டனில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வானொலி வர்த்தக சேவை நேயர்களின் ஏகோபித்த அபிமானத்தை வென்றெடுத்த-லண்டனில் இருந்து முழங்கி வந்த தமிழோசையில் செய்தி வாசித்ததால் தரணியெங்கும் புகழ் அடைந்த நண்பர் விமல் சொக்கநாதன் மரணம் என்னை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சொல்லொனாத் துயரம்” என இலங்கை ஒலிபரப்பு துறையின் முதுபெரும் ஒலிபரப்பாளர் வி.என்.மதியழகன் தனது முகநூலில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
விமல் சொக்கநாதன் மறைவுக்கு பலரும் சமூக ஊடகங்களின் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விமலின் பிரிவால் துயருறும் உலகளாவிய வானொலி நேயர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் www.ceylon24.com குழுமம் தமது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கின்றது.