மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பாயிசின் ஜனாசா, தேசிய வைத்தியசாலையில






முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான #பாயிஸ் அவர்கள்  வபாத்தானார்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்....


தற்போது ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


நல்லடக்கம் பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில்...


யா அல்லாஹ்!

அன்னாரைப் பொருந்திக்கொள்வாயாக! ஆமீன்!