ஆதலெப்பை மௌலவி (ஷர்கி) அவர்கள், மறைவு





பொத்துவிலை பிறப்பிடமாகவும் சின்ன உல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியரும் பொத்துவில் ஜம்மியத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவருமாகிய அபூபக்கர் ஆதலெப்பை மௌலவி (ஷர்கி) அவர்கள் இன்று காலமானார். 


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் . 


அன்னாரின் ஜனாஷா தொழுகை பொத்துவில் மர்கஷில் நாளை காலை 6.30am மணியளவில் இடம்பெறுவதோடு ஜனாஷா நல்லடக்கம் பொத்துவில் ஜலால்டீன் சதுக்கத்தில் அமைந்திருக்கும்


பொது மையவாடியின் இடம்பெரும் என்பதை உற்றார் உறவினருக்கு அறியத்தருகின்றோம்.


தகவல் 

குடும்பத்தார்கள்.