ஜனாஸா அறிவித்தல்
கடந்த 21 ம் திகதி அதாவது நேற்று முன் தினம் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய மூவரில் இரண்டு பேர் சம்பவ தினமே உயிரிழந்திருந்தனர். அதில் உயிர் தப்பிய
சித்திக் என்பவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இன்னாலாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அவரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
54 வயதான உபுல் செனரத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் அமைந்துள்ள மிருக வைத்தியசாலையை அண்மித்து நேற்றைய தினம்(15) இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.
மிருக வைத்தியசாலைக்கு முன்பாக இருந்த பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதுடன், அந்த மரம் மின் கம்பத்தில் சாய்ந்தமையினால் மின் கம்பமும் முறிந்துள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதனருகில் சென்றுகொண்டிருந்த தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மீது மின் கம்பம் வீழ்ந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
வாகன விபத்தில் 4 பேர் வபாத்
தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் கஹடகஸ்திகிலிய
SAM கொமினிகெசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா
(கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர் ஸஹாப்தீன் ஆசிரியர் அவர்களின் சகோதரர் ) அவர்கள் மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் வாகன ட்ரைவர் உட்பட நான்கு பெயர்கள் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்😭🥺💔
உம்றா செல்வதற்காக பாஸ்போட் செய்வதற்காக கொழும்புக்குச் சென்று திரும்பி வரும் வழியில் இரவு 11:30 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
ஏனைய விபங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
( வி.ரி. சகாதேவராஜா)
இன்னாலில்லாஹி வஇன்னஇலைஹிர்ராஜியூன்.
யாஅல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கிடுவாயாக..ஆமீன்
.சுகிர்தகுமார் 0777113659