ஜனாசா,:வாகன விபத்தில் 4 பேர், உயிரிழப்பு







வாகன விபத்தில் 4 பேர் வபாத்


தம்புத்தேகம பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் கஹடகஸ்திகிலிய 

SAM கொமினிகெசன் உரிமையாளர் அப்துல் ஹக் மெளலானா

(கஹடகஸ்திகிலிய தேசிய பாடசாலை அதிபர்  ஸஹாப்தீன் ஆசிரியர் அவர்களின் சகோதரர் ) அவர்கள் மற்றும் அவரது மனைவி, தங்கை மற்றும் வாகன ட்ரைவர் உட்பட நான்கு பெயர்கள்  இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.


இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்😭🥺💔

 

உம்றா செல்வதற்காக பாஸ்போட் செய்வதற்காக கொழும்புக்குச்  சென்று திரும்பி வரும் வழியில் இரவு 11:30 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது. 


ஏனைய விபங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.