பொத்துவிலில், விபத்தில் சிக்கிய மூன்றாவது நபரும் உயிரிழந்தார்





 #பொத்துவில் சியாத்

ஜனாஸா அறிவித்தல்


கடந்த 21 ம் திகதி அதாவது நேற்று முன் தினம் பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கிய மூவரில் இரண்டு பேர் சம்பவ தினமே உயிரிழந்திருந்தனர். அதில் உயிர் தப்பிய

சித்திக் என்பவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இன்னாலாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அவரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.