சாலை விபத்து,பேரூந்து சாரதிக்கு விளக்கமறியல்


 


இன்று காலையில் இடம்பெற்ற விபத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், உயிரிழப்புக்கு காரணமான பஸ் சாரதியினை விளக்கமறியலில் 14 நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிமன்ற மேலதிக நீதிபதி தெசிபா  ரஜீவன்-கட்டளை பிறப்பித்தார்.