மூதூர் கட்டைபறிச்சான் - இரால் ஊடறுத்து



 பெய்துவரும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கட்டைபறிச்சான்  -இரால் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீரான இன்று (22) பாய்ந்து செல்கிறது.


இதன் காரணமாக மூதூர் இரால் பாலத்தினூடாக பிரயாணம் செய்யும் பொதுமக்களும் ,வாகனச் சாரதிகளும் சிரமங்களுக்கு மத்தியில் பிரயாணம் மேற்கொண்டு வருவதை காணமுடிந்தது.