நடைபயணம் தடை!
வாகனங்களை இடையில் நிறுத்த முடியாது!
புகைப்படம் எடுக்கத் தடை!
போன்ற பல கட்டுப்பாடுகளுடன் பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலய இராணுவ குடியிருப்பு ஊடாக செல்லும் வீதி இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
Rep/WWT
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார்விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (28) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.
ஏக்கிய ராஜ்யவை நிராகரிக்கும்,சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டி தீர்வு!
சர்வதேச போர்க்குற்ற விசாரணை! வடக்கு, கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்! யின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.