கலப்படம்


புளத்சிங்களவில் உள்ள தொழிற்சாலையில் இருந்து இரசாயனம் கலக்கப்பட்ட 178.4 கிலோ தேயிலைத் தூள் விசேட அதிரடிப்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.