பெரிய கல்லாற்றில், வழிப்பறிக் கொள்ளை December 08, 2019 இன்று அதிகாலை பெரிய கலலாறு ஆலயடிப் பகுதியில், இரண்டு பேர் ஆயுதங்களுடன் நின்றுகொண்டு, குறித்த வீதியூடாக பயணித்தவர்களை வழிமறித்து, அவர்களிடம் இருந்த பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகளை திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Crime, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment