மட்டக்களப்பு புனானையில் அமையப் பெற்றுள்ள, #Brandix தொழிற்சாலையை கொரொனா தொற்று நேயாளர்களின் தனிமைப் படுத்தலுக்கு பயன் படுத்துவதற்கு #Brandix நிறுவுனர் அஸ்ரப் ஒமர் முன் வந்துள்ளார்.
இலங்கையின் காபனை வெளியிடாமல்,உற்பத்தி செய்யும் ஒரேயொரு நிறுவனமாக உலக சாதனை படைத்து விருது பெற்ற நிறுவனம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
இலங்கையின் காபனை வெளியிடாமல்,உற்பத்தி செய்யும் ஒரேயொரு நிறுவனமாக உலக சாதனை படைத்து விருது பெற்ற நிறுவனம் இது என்பது குறிப்பிடத் தக்கது.
Post a Comment
Post a Comment