அவதானம்!பொல்ஹென்கொடயில்


நீர் வினியோகம் செய்வதற்கென தோண்டப்பட்ட இடத்தில், அடை மழையில் சென்ற முச் சக்கர வண்டி #பொல்ஹென்கொடயில் விழுந்த விதம் இது.