இலங்கை பரீட்சை திணைக்களத்தின் வரலாற்றில் முதலாவது பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கடமையேற்பு
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் ஆணையாளராக பெண் ஒருவர் நியமனம் நாட்டின் 11ஆவது பரீட்சை ஆணையாளராக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இன்று (15-05-2025) உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.
Post a Comment
Post a Comment