காஸாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதால், காஸாவின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான நீரும் பற்றாக்குறையாகக் காணப்படுகிறது. இந்நிலையில், காஸாவில் சுமார் 4 லட்சம் குழந்தைகள் உட்பட 10 லட்சம் மக்கள் போதுமான அளவு தண்ணீர் இன்றி இருப்பதாகவும், எரிபொருள் தீர்ந்துவிட்டால் நிலைமை மேலும் மோசமடையலாம் எனவும் யூனிசெஃப் கூறியுள்ளது.
Post a Comment
Post a Comment