வரலாற்றில் ஓர் ஏடு பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் August 26, 2025 புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் இன்று கடமைகளை பொறுப்பேற்பு....160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறைக் கொண்ட பதிவாளர் நாயகத் துறையில் , இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை சசிதேவி பெறுகிறார். Article, Slider, SriLanka, SriLanka Sports
Post a Comment
Post a Comment