நீதிபதி ஒருவரை இடைநிறுத்த நடவடிக்கை August 02, 2025 மொரட்டுவை மாவட்ட நீதிபதி மற்றும் நீதவானாக பணியாற்றிய திலின கமகே, யானை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, அவரது பணிகளை இடைநிறுத்த நீதித்துறை சேவை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment