மௌலவி அபூ உபைதா அவர்கள் சவூதியில்,காலமானார்




 மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட காத்தான்குடி மக்களுக்கு நன்கு பரீட்சயமான மௌலவி அபூ உபைதா அவர்கள் சவூதியில் மரணத்த செய்தி வேதனை தருகிறது, 


இன்னாலில்லாஹி...


இவரது ஹஜ் / உம்ராஃ ட்ரவல்ஸ் மூலம் நமதூர் ஆயிரக்கணக்கான மக்கள் ஹஜ் மற்றும் உம்றாஃ கடமையினை நினைவேற்றிய அனுபவங்களை கொண்டுள்ளனர். 


இறைவன் அன்னாரை பொருந்திக்கொள்வானாக!