அபிவிருத்தி உத்தியோத்தர்கள், ஆர்ப்பாட்டம்



 

மன்னாரில், அபிவிருத்தி உத்தியோத்தர்களாக  கடமை புரந்தவர்கள், கடந்த 5 வருடங்களாக ஆசிரியர்   சேவைக்கு உள்ளீர்ப்புச் செய்யப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் ஆசியர் சேவையில் நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்கு  போட்டிப் பரீட்சை நடத்துதற்கு எதிராக, மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது.