மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இரு வீடுகள் சேதம்




 S Thuraishingam

இன்று (26) அதிகாலை 2:00 மணியளவில வீசிய கடுமையான காற்றின் காரணமாக சுமேதகம பகுதில் வீடு ஒன்றின் மீது 3 மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இரு வீடுகள் சேதமடடந்துள்ளன.