இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான, இறுதிப் போட்டி



 


இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (11) இடம்பெறவுள்ளது. 


தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. 


இதனால் போட்டியின் நாணய சுழற்சிக்கும் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், போட்டி ஆரம்பமாவதிலும் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.