காலவரையறையின்றி மூடல்



யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் அனைத்து பீடங்­களுடன் வவு­னியா  பீடமும் கால­வ­ரை­ய­றை­யின்றி மூடப்­ப­டு­வ­தாக யாழ். பல்­கலைக்­க­ழக நிர்­வாகம் இன்று அறி­வித்­துள்­ளது.

பல்­க­லைக்­க­ழக துணை­வேந்தர் தலை­மையில் இன்று  மாலை நடை­பெற்ற கூடத்­தி­லேயே இந்த முடிவு எடுக்­கப்­பட்­டது. இந்தக் கூட்­டத்தில் பீடா­தி­ப­தி­கள்இ மாணவ தலை­வர்­களும் கலந்து கொண்­டனர்.