பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டமையால் பல்வேறு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கோளாறு காரணமாக பிரதான ரயில் வீதியில் வேறு ரயில்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அலுவலகம் செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இன்று அதிகாலை அம்பேபுஸ்ஸ பிரதேசத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் வீதியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment
Post a Comment