தர்மச்சக்கர ஆடை அணிந்த பெண்ணுக்கு விடுதலையளிப்புடன் நட்ட ஈடும் வழங்குக!


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
தர்ம சக்கரத்தைக் கொண்ட ஆடையை அணிந்து சென்றை இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைத்திருப்பதானது தமக்கு ஆழ்நத கவலையயை உண்டு பண்ணியுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தமது ருவிற்றரில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடுத்து வைத்திருப்பதானது, சர்வதேச குடியியியல், குற்றவியல சட்டப் பிரிவுகளையும், தண்டனைச் சட்டக் கோவைப் பிரிவினையும் மீறிய செயலென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.


Shocked by the Sri Lankan authorities’ misuse of the ICCPR and Penal Code provisions to wrongfully detain people. The absurdity of the purported “offence” should be sufficient to release her immediately and provide her with compensation.

இதேவேளை, தர்ம சக்கரத்தை அவமதித்ததாக விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள எம்.ஆர்.மசாஹிமா என்பவர் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிய முடிகிறது.