சடலம் பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக் பையினுள் இட்டு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
காஞ்சிரங்குடாவில்,இராணுவ வீரர் திடிரென உயிரிழப்பு
காஞ்சிரங்குடா இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த 42 வயதுடைய, இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.இவரது இரத்த மாதிரிகள் PCR பரிசோதனைக்கு அனுப்படவுள்ளது.
Advertisement

Post a Comment
Post a Comment