நிந்தவூர் கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணிண் சடலம்! May 29, 2020 சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நிந்தவூர் கடற்கரையில் 53 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமொன்று இன்று மாலை கரை ஒதுங்கியுள்ளது. இவரை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரியுள்ளனர். Eastern, Slider
Post a Comment
Post a Comment