பிணையில் செல்ல அனுமதி


பொய் சாட்சி வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்ட வெலிக்கடை பொலிஸ்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல, நீதிமன்றத்தில் ஆஜராகியபோது பிணை வழங்கப்பட்டுள்ளது