(வீடியோ)கொலைக் குற்றத்திற்காகச் சிறை சென்றவர் எ்வாறு சத்தியப் பிரமாணம் செய்யலாம்


 


தான் நடாளுமன்ற உறுப்பினராதன் பின்னர்வேண்டுமென்றே அப்போதைய ஜனாதிபதி என்னைச் சிறைக்கு அனுப்பினார். எனக்கு, அன்று நடாளுமன்றுக்கு சமூகமளிக்க சபாநாயகர் இ்டமளிக்கவில்லை. ஆனால், இன்று கொலைக் குற்றஞ்சாட்டப்பட்வர், நாடாளுமன்ற உறுப்பினராப் பதவிப்பரமாணம் செய்துள்ளார்.  சபாநாயகர் பக்கச் சார்பாக நடக்கக்கூடாது என்று சீறிப் பாய்ந்தார்.