பதுரெலியவுக்கு,படையெடுப்பு



 பதுரெலிய பகுதியில் போதிய 4G சிக்னல் கிடைக்காமை காரணமாக வீதிகளில் இருந்து சிறுமிகள் கல்விகற்பதாக சமூக வலைத்தள பதிவுகளை அடுத்து தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று அங்கு விஜயம்செய்துள்ளனர்.