கருத்தாடல் April 02, 2021 நிந்தவூர் பிரதேச செயலகத்தில் சிறுவர்கள் விருத்தி கோளாறு தொடர்பான கருத்தரங்கு நேற்று இடம்பெற்றது. இதில் பட்டதாரி பயிலுனர்கள் இணைந்து கொண்டனர்.வளவாளராக உளவளவாளர், L.T..முஹம்மது இயாஸ் விரிவுரைகளை வழங்கினார். Eastern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment