பயணக் கட்டுப்பாட்டை மீறிய பயணிகள் கைது


 


பயணக் கட்டுப்பாட்டை மீறி அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு வந்த பயணிகள் பஸ்ஸிலிருந்த 48 பேர் இங்கினியாகலையில் பொலிஸாரால் கைது.