அட்டாளைச்சேனை ஒய்வு பெற்ற பொலீஸ் உத்தியோகத்தர் மறைவு July 05, 2021 ஜனாஷா அறிவித்தல்.அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த ஒய்வு பெற்ற அட்டானைச்சேனை பொலீஸ் உத்தியோகத்தரான அப்துல்லாஹ் அவர்கள் வபாத்தானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹிறாஜிஊன்.ஜனாசா நல்லடக்கம் ஒட்டமாவடி மையவாடியில் நடைபெறும். Janaaza, Janaza, Slider
Post a Comment
Post a Comment