மாகாணங்களுக்கிடையிலான பொதுப்போக்குவரத்து நிறுத்தம்


 


இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுப்போக்குவரத்து நிறுத்தம்.அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.