துன்பியல் நிகழ்வில், நேர்ந்த அவலம்




 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் சற்று முன் காலமானார்.


சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், சற்றுமுன்னர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட சாந்தன் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




தாய் மடி தேடி, தாயகம் நோக்கி புறப்பட்டார் சாந்தன்.


உயிரற்ற உடலாக சிறப்பு முகாமில் இருந்து நிரந்தர விடுதலை பெற்றார் சாந்தன். 


உயிரோடு வந்தவனை உயிரற்ற பிணமாக தாயகம் அனுப்புகிறது தமிழகம்.


நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது...