ஏறாவூர் மாணவர்களின் அழகிய முன்மாதிரி
நேற்று (15) கல்விப் பொதுத்ததராதர சாதாரண தரப்பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் ஏறாவூர், மீராகேணி மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை மாணவர்கள் தங்களது பாடசாலையை சிரமதானம் செய்து சுத்தப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறான முன்மாதிரி வரவேற்கப்பட வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்றாகும். குறித்த மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சிறந்த கல்விமான்களாக மிளிர அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.
Photo credit to it's respective owner


Post a Comment
Post a Comment